Monday, May 16, 2011

buttham

அது என்ன புத்தத்திற்க்கும் இனப்படுகொலைக்கும் அப்படி ஒரு தொடர்பு.

சமணம்  சார்ந்த அசோகன் கலிங்கம் வென்றான்..
வெட்க்கி தலை குனிந்து மாறினான் புத்த மதத்திற்கு....

புத்தம் சார்ந்த இவனோ ஈழம் வென்றான்... 
திருப்பதி வேறு வந்து சென்றான் ...
எந்த மதத்திற்கு மாறுவானோ?

No comments: